மின்னல் தாக்கி பெண் பலி
பழையனூர் : திருப்புவனம் அருகே பழையனுாரை சேர்ந்தவர் சிவகாமி 50. இவர் நேற்று முன்தினம் வெளியில்கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்றபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார். பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பழையனூர் : திருப்புவனம் அருகே பழையனுாரை சேர்ந்தவர் சிவகாமி 50. இவர் நேற்று முன்தினம் வெளியில்கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்றபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார். பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.