உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்னல் தாக்கி பெண் பலி

மின்னல் தாக்கி பெண் பலி

பழையனூர் : திருப்புவனம் அருகே பழையனுாரை சேர்ந்தவர் சிவகாமி 50. இவர் நேற்று முன்தினம் வெளியில்கட்டியிருந்த மாட்டை அவிழ்க்க சென்றபோது, மின்னல் தாக்கி உயிரிழந்தார். பழையனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை