வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பட்டா உடனடியாக கிடைக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் பத்தாயிரம் வாங்கிட்டு தான் கொடுக்கிறார்கள்.
பெருச்சாளிகள் மாட்டாது. சுண்டெலிகள் மட்டுமே மாட்டும். ஐயோ பரிதாபம்.
இதேபோல் தினமும் நாட்டின் எல்லா இடங்களிலும் சோதனை செய்யுங்க. கணக்கிற்கு ஒரு நாள் மட்டும் வேலை செய்யாதீங்க.
நாள்தோறும் சோதனை செய்யுங்க அதுக்கு தானே உங்களுக்கு சம்பளம் எங்க வரிப்பணத்தில். தமிழ்நாட்டில் உள்ள எல்லா இடங்களிலும் சோதனை செய்யுங்க தினமும். கணக்குக்கு ஒரு நாள் மட்டும் சோதனை செய்யுறீங்க.
6லடச்ம்×30=180 லட்சம்.வாழ்க.
தண்டனை என்னான்னு முதல்ல சொல்லுங்க
இவிங்களுக்கு பதில் நாலு திருடன், ஜேப்படிக்காரன், தீவட்டி கொள்ளைக் காரங்களை பணியில் நியமித்திருக்கலாம். திருட்டு திராவிடனுங்க.
நகராட்சி அலுவலகம், மின் வாரியம், பதிவு துறை அலுவலகம், RTO அலுவலகம் இங்கெல்லாம் சாமானியர்கள் மூச்சு விட்டாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது.. அலுவலர்கள் பொதுமக்களை மதிக்காமல் பேசுவார்கள். ரமணா பட மாதிரி எந்தனை வந்தாலும் திருந்தாத கேடு கெட்ட பிச்சைக்கார பிறவிகள்
மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025