உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / காவிரியில் மூழ்கி சிறுவர்கள் பலி!

காவிரியில் மூழ்கி சிறுவர்கள் பலி!

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரியாற்றில் மூழ்கி, 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்த ஹரிபிரசாத் (15), பிரவீன் (14) ஆகிய இருவரும் நண்பர்களுடன் காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இரண்டு சிறுவர்களின் உடல்களை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி