வாசகர்கள் கருத்துகள் ( 15 )
சிக்கிச்சை அளிப்பதில் பிரச்சனை இல்லை. அதுக்கப்புறம் கோர்ட், சாட்சியம், அப்புறம் பொய் சொல்ல வேண்டிய நெருக்கடி... இந்த எழவெல்லாம் யார் எதிர்கொள்வது?
நோட்டீஸ், ஸ்டிக்கர், ஜாமீன் இதெல்லாம் நம் நாட்டில் தாராளமாக கிடைக்கும்.
நோட்டிஸ்தான உடுவீங்க நடவடிக்கையா எடுக்க போறீங்க
இப்படிப்பட்ட டாக்டர்களை உடனே பதவியிலிருந்து விலக்க வேண்டும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாகும்
அது வேற ஒண்ணும் இல்லீங்கோ.... குற்றம் சாட்ட பட்ட கவிதாசன் சின்னவரு ரசிகர் மன்றத்தில் லோக்கல் தலீவர்.அதனால்தான் போலீசும் ஆஸ்பத்திரியும் பம்மி பதுங்கு து அப்புறம் பாருங்கள்.. அந்த பொண்ணு தான் நாலு ஆண்களை பலாத்காரம் செய்தது ன்னு நடவடிக் கை எடுப்பானுவோ.... திருட்டு திராவிட எடுபட்ட கும்பல்..
இதற்கு ஐஎம்ஏ வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்குமா?
இந்த காட்டு மிராண்டி தனம் எல்லாம் வடக்க தான் நடக்கும் என நினைத்தால் , நம் மாநிலத்திலுமா மனித உருவில் மிருகங்கள் ???. பெயர் நாறுவதற்கு முன்னால் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் .
இந்தியனாம் ?
என்னமோ இதற்கு முன்னர் தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதது போல கருத்து. இது காலம் காலமாக தமிழ் நாட்டில் தொடர்ந்து நடை பெறும் குற்றம் தான். மக்கள் தான் மறதி மன்னர்கள்.
ஒரு மாஜி திருட்டு கட்சி MLA வீட்டிலே வேலைக்கு வெச்சிருந்த பெண்ணை மத்தவங்க கூட சேர்ந்து பாலியல் பலாத்காரம் செஞ்சு கொலை பண்ணின விஷயம் கோர்ட்டுக்கு போய் தண்டனை கொடுத்த விஷயம் இந்தியனுக்கு தெரியாது போல .......... பாவம் ....
பலாத்காரம் செய்த அந்த நாலு பேரை விட இந்த மருத்துவர் மோசமானவர்...தண்டிக்கப்படவேண்டும்
முக்கால்வாசி டாக்டர் இப்படித்தான் இருக்காங்க . . மோடிஜி , இப்போ இன்ஜினியர்கள் இருக்கிறா மாதிரி ,இன்னும் ஒரு பத்தாயிரம் மெடிக்கல் காலேஜ் ஆரம்பிச்சு , தெருவுக்கு பத்து டாக்டர் இருக்கிறா மாதிரி செஞ்சாதான் , இந்த நல்லது ,
காட்டுமிராண்டி மருத்துவர் போல தெரிகிறது.
மேலும் செய்திகள்
ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி
05-Oct-2025
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025