உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அனுமதி இன்றி பிரசாரம் அ.ம.மு.க., மீது வழக்கு

அனுமதி இன்றி பிரசாரம் அ.ம.மு.க., மீது வழக்கு

போடி, : தேனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்று சங்கராபுரம் பகுதியில் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அ.ம.மு.க., வை சேர்ந்த நிர்வாகிகள் சிலர் தேர்தல் அலுவலர் அனுமதி இன்றி, தேர்தல் விதிகளை மீறி, சட்ட விரோதமாக, மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாகனத்தில் பிரசாரம் செய்ததாக தேர்தல் பறக்கும் படை அலுவலர் கண்ணன் புகாரில் போடி தாலுகா போலீசார் அ.ம.மு.க., வினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி