உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டர் அலுவலகத்தில் மனு

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் அரண்மனைப்புதுார் ஊராட்சி கோட்டைப்பட்டி பாலசுந்தரராஜ் மற்றும் பொதுமக்கள் மனுவில், 'கிராமத்தில் அரசு சார்பில் நடக்கும் திருமண மண்டப கட்டுமான பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும்', என கோரினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை