உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை

மனைவி இறந்த சோகம் கணவர் தற்கொலை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்தவர் சின்னச்சாமி 37. இவரது மனைவி ஈஸ்வரி சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.தானும் இறக்கப்போகிறேன் என சின்னச்சாமி வேதனைப்பட்டுள்ளார். இவரது தாயார் கருப்பாயி 58. சின்னச்சாமிக்கு ஆறுதல் கூறி வந்தார்.இந்நிலையில் வீட்டில் சின்னச்சாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ