உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கியவர் கைது

புகையிலை பதுக்கியவர் கைது

போடி : போடி அருகே மீனாட்சிபுரம் விநாயகர் கோயில் தெரு பூபதி 35. இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக பெட்டி கடையில் பதுக்கி வைத்து இருந்தார். போலீசார் பூபதியை கைது செய்து, அவரிடம் இருந்து 20 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி