உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 9164 பேர் பங்கேற்பு

அடிப்படை எழுத்தறிவு தேர்வில் 9164 பேர் பங்கேற்பு

தேனி: மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களில் 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு பயிற்சி வழங்கப்படுகிறது. ஜனவரி முதல் பயிற்சி பெற்று வருபவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது. இத்தேர்வு 5 ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் உட்பட 557 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வினை 7 மாற்றுத் திறனாளிகள் உட்பட 9164 பேர் எழுதியதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை