வாசகர்கள் கருத்துகள் ( 17 )
வேங்கைவயல் கேஸ் ‘ சார் ‘ கேஸ், ஒரு ‘கார்’ என்று மர்ம மாநிலமாக மாறியுள்ள பொது, இனி எந்த வீட்டு வாசலில் பிணம் கிடைக்குமோ என்று பயந்துகொண்டே காலையில் கதவைத் திறக்கும் அவலமும் ஏற்படுமோ?
உங்கள் கருத்தை படித்தவுடன் எனக்கும் சந்தேகம் வந்து விட்டது. எந்த புற்றில் என்ன பாம்பு இருக்குமோ யாருக்கு தெரியும். வெளி நாட்டில் வாழும் நான் இந்தியா வந்தால் முட்டை மீன் தவிர்த்து வேறு எந்த அசைவ உணவும் உண்ண கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்ட்டேன். அரசு சார்ந்த சுகாதார துறை இன்னும் பொறுப்புணர்வோடு செயலாற்றினால் தான் விடியல் பிறக்கும்.
சுடுகாட்டில் வேலை பார்க்கும் அவருக்கு கறிக்கடைக்காரர் எதற்காக இலவச கறி இது நாள் வரை கொடுக்க வேண்டும்.. எங்கோ இடிக்கிறது.
இங்கே கருத்து எழுதுபவர்கள் நாட்டில் எது நடந்தாலும் உடனே திராவிட ஆட்சி என்று ..... இல்லாமல் கருத்து போடுகிறார்கள் ஏதாவது எழுதவேண்டும் என்ற நினைப்பில் .
கட்சி சார்ந்தவர்கள் அப்படி தான் எழுதுவார்கள். நீங்களும் கட்சி சார்ந்தவர் என்பதால் எதிர் கருத்து எழுதுங்கள்.
என்னென்னவோ நடக்குது நாட்டில். இன்னும் என்னென்ன பார்க்க போகிறோமோ?
எல்லாம் திராவிட மாடல்
பிதாமகன் 2 படம் எடுக்கலாம் போலிருக்கே.
1). அந்த நபரை மக்கள் அதே இடத்தில் கை கால் உடைத்து இருக்க வேண்டும். 2). இதுதான் இன்றைய யதார்த்த நிலை தமிழகத்தில். 3). கிருப்ட்டோ கிருஸ்டைன் இருந்து கொண்டு படிக்காமல் இடஒதுக்கீடு மூலம் ஹிந்து தாழ்த்தப்பட்டோரின் வேலை வாய்ப்புகளை பிடுங்கி கொள்ளுவது. 4). கஷ்டப்பட்டு ஒருவர் சம்பாதித்து வாழ்ந்ததால் அவரிடம் வேலை செய்யாமல் இந்த மாதிரி கொள்ளை அடிக்கும் கும்பல், அவர்களுக்கு சட்டம் ஓரு பாதுகாப்பு கவசம்.
ஓசிச்சோறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. திராவிஷ மண்ணு.
நல்ல வேலை இதில் மூர்க்கங்க இல்லை..
ஓசிச்சோறு இல்ல ஓஸி கறி..
அவர் அந்த செயலை செய்யும் அளவுக்கு கறி கடைக்காரர் என்ன பேசினார் என்பதையும் அறிய வேண்டும். பாவம்.
இவ்வளவு நல்லவரா நீங்க இருக்கக்கூடாது...ஓஸியில் தினம் வாங்கி தின்றவனுக்கு ஒருநாள் இல்லையென்றதும் எவ்ளோ கோபம்..