உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கஞ்சா பறிமுதல் தண்டனை

கஞ்சா பறிமுதல் தண்டனை

மதுரை: தேனி மாவட்டம் கம்பம் முருகன் 36. இவர் கடந்த 2014ம் ஆண்டு 26 கிலோ கஞ்சா கடத்திய போது போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. முருகனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ