உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

சின்னமனூர்: சின்னமனூர் செக்காமுக்கு பகுதியில் வசிப்பவர் கனவா பீர் ஒலி, அனீஸ் பாத்திமா 36, தம்பதியினர். இவர்களது மகள் ஷாகீதா பானு 18, கடந்த ஜுன் 11 ல் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் காணவில்லை. தேடியும் கிடைக்காததால், தாய் அனீஸ் பாத்திமா புகாரில் சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை