மேலும் செய்திகள்
ஆதார் கியூ.ஆர்., ஸ்கேன் செயலி பயன்படுத்த அறிவுறுத்தல்
5 minutes ago
யானையை கண்டு மிரண்டு ஓடிய பசு
14 minutes ago
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் அமைச்சர் ஆய்வு
17 minutes ago
நாளை இலவச மருத்துவ முகாம்
19 minutes ago
தேனி: தோட்டக்கலை அலுவலர்களை பாதிக்க கூடிய உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0வை நிறுத்த வேண்டும், இதற்காக பணியிட மாற்றம் செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க தலைவர் பாண்டியன், நிர்வாகிகள் கருப்பசாமி, சிவகுமார், மோகன்ராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் தாஜூதீன், நிர்வாகி ரவிக்குமார் பங்கேற்றனர்.
5 minutes ago
14 minutes ago
17 minutes ago
19 minutes ago