மேலும் செய்திகள்
ரோட்டில் கிடக்கும் மின்கம்பத்தால் அபாயம்
06-Jul-2025
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனி தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி 39. அதே பகுதியில் 11 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். ஜெயமங்கலம் போலீசார் பால்பாண்டியை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.
06-Jul-2025