உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மது பாட்டில் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது

தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனி தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி 39. அதே பகுதியில் 11 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். ஜெயமங்கலம் போலீசார் பால்பாண்டியை கைது செய்து, மது பாட்டில்களை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி