மது பதுக்கியவர் கைது
போடி: போடி அருகே விசுவாசபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் 68. இவர் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளார். போடி தாலுகா போலீசார் சுந்தர்ராஜை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.