மேலும் செய்திகள்
திருமழிசையில் பள்ளி மாணவிக்கு 'டெங்கு'
10-Jan-2025
பெரியகுளம்; பெரியகுளம் அருகே சருத்துபட்டி வைரவன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினராஜ் 65. 'சிக்கன் 65' பொறித்ததை வீட்டிற்கு வாங்கி சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த முருகன் 50. ரத்தினராஜிடம் 'சிக்கன் ஓசி' கேட்டுள்ளார். தர மறுத்த ரத்னராஜை அவதூறாக முருகன் பேசியுள்ளார். இது குறித்து கேட்ட ரத்தினராஜாவை கத்தியால் குத்தி காயப்படுத்தினார். பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ரத்தினராஜ் அனுமதிக்கப்பட்டார். தென்கரை போலீசார் முருகனை கைது செய்தனர்.
10-Jan-2025