உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பங்குனி திருவிழா

பங்குனி திருவிழா

தேவாரம் : தேவாரம் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. பக்தர்கள் தீச்சட்டி, காவடி, முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடனை செலுத்தினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் தரிசனம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை