உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கலெக்டரிடம் மனு

கலெக்டரிடம் மனு

தேனி: திண்டுக்கல் - குமுளி அகல ரயில் பாதை திட்ட போராட்டக்குழு தலைவர் சங்கர நாராயணன் தலைமையில் தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் மனு அளித்தனர். மனுவில்,' திண்டுக்கல்-லோயர்கேம்ப், லோயர்கேம்ப்-சபரிமலை என இரு திட்டமாக மாற்றி பணிகளை துவங்க வேண்டும். ரயில்வே துறைக்கு இதனை பரிந்துரை செய்ய வேண்டும்,' என இருந்தது. குழு நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ