வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அதே மாதிரி கள்ளுண்ணாமை அதிகாரத்தை டாஸ்மாக் கடை முன்பு எழுதி வைத்தால் திராவிட மண்ணு குடிமகன்கள் சரக்கு அடித்துவிட்டு வந்துதான் படிப்பானுக. ஏன் என்றால் குடிக்க போகிற அவசரத்தில் எதையும் கவனிக்க மாட்டானுக. அதையும் தலைகீழாக வைத்தால்தான் படிப்பானுக.
பிரமாதம். அதேபோல காவல்துறையும் மனசாட்சிபடி வழக்கை புலன் விசாரணை செய்யவும் நீதித்துறையும் பாரபட்சமில்லாமல் விசாரிதது தீர்ப்பு சொல்லவும் மற்ற அரசாங்க அலுவலகங்களில் லஞ்சம் வாங்காமல் மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் போர்டு வைக்கலாம். ஆனால் என்ன உபயோகம். ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் திருக்குறள் பலகை கீழே உட்கார்ந்துகொண்டுதானே அத்தனை அட்டூழியங்களும் செய்கிறார்கள்.