மேலும் செய்திகள்
3 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
25-Feb-2025
போடி; போடி மாங்காய் மார்க்கெட் அருகே வசிப்பவர் சவுகத் அலி 52. இவரது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் சவுகத் அலியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 6 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
25-Feb-2025