மேலும் செய்திகள்
மணல் கடத்தல் வாலிபர் கைது
08-Jul-2026
கடமலைக்குண்டு:கடமலைக்குண்டு எஸ்.ஐ., பன்னீர்செல்வம்,போலீசார் அருகுவெளி ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். ஓடையில் இருவர் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் ஆலந்தளிர் மதுரைவீரன் 71, பாலமுருகன் 41, என தெரிந்தது. அவர்களை கைது செய்து, 12 மூடை ஓடை மணலை பறிமுதல் செய்தனர்.
08-Jul-2026