உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / புகையிலை பதுக்கிய பெண் கைது

புகையிலை பதுக்கிய பெண் கைது

போடி: போடி கீழத்தெரு செல்வராணி 63. இவர் தனது பெட்டி கடையில் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்துள்ளார். போடி டவுன் போலீசார் செல்வராணியை கைது செய்ததோடு, அவரிடம் இருந்து 13 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி