உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கூடங்குளத்தில் நிலநடுக்கம் பீதி அதிகாரிகள் மறுப்பு

கூடங்குளத்தில் நிலநடுக்கம் பீதி அதிகாரிகள் மறுப்பு

திருநெல்வேலி:கூடங்குளம் அணு மின் நிலையப் பகுதியில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்; அதிகாரிகள் மறுத்தனர்.திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் செயல்படுகின்றன. மேலும் நான்கு அணு உலைகள் கட்டுமான பணியில் உள்ளன.கூடங்குளத்தில் நேற்று மாலை 6:11 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். கூடங்குளம் அணுமின் நிலைய வட்டாரம் மற்றும் திருநெல்வேலியில் உள்ள புவியியல் ஆய்வு மையத்தினர் நிலநடுக்கம் குறித்த தகவலை மறுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை