உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை

3 திருமணம் செய்த பெண் அடித்து கொலை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அயன்சிங்கம்பட்டியை சேர்ந்தவர் முத்துலெட்சுமி, 30. இவருக்கு 9 வயதில் மகள், 6 வயதில் மகன் உள்ளனர். மூன்றாவதாக திருமணம் செய்தமுருகன் என்பவரையும் பிரிந்து, தந்தை பலவேசம் வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.போலீசார் விசாரித்தனர். சந்தேகத்தில்முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ