வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவ்ளோ அசிங்கமா பேசிட்டு.. கேள்வி கேட்டாக்க பத்திரிகை தர்மம் அல்ல என்று வாய் கூசாமல் பதில் சொல்றார்.. சரியான தண்டனை கிடைக்கும் வரும் வரை... கேட்பதுதான் தர்மம்... கோர்ட்ல கேஸ் போடணும் ... ஒண்ணுமில்லா sv சேகர் விஷயத்துக்கு உச்ச கோர்ட் வரைக்கும் கேஸ்..
மண்ணை திருடி முடிச்சுட்டு மலய திருடி முடிச்சுட்டு இப்போ காட்டுக்கு வந்திருக்கான். அதுக்குள்ள எப்படி நீக்ரது. ஆனா ஒன்னு கரெக்டா கப்பம் கட்டிடுவன்
சபை நாயகன் இவன் சபாநாயகரல்ல
தர்மம், ஞாயம் இவற்றைப் பற்றியெல்லாம் பேசுவதற்கு என்று ஒரு தகுதி வேண்டும். தர்மத்தைப் போதிக்கும் ஜீயர் ஸ்வாமிகளே கண்டனம் தெரிவிக்கும் இலட்சணத்தில் தான் இன்றைய திமுக அரசின் தகுதி இருக்கிறது. அந்த அரசவையையே தலைதாங்கும் இந்த அப்பாவுக்கு?
இவன் தோலை உரித்து உப்புக்கண்டம் போடணும். அப்போதான் கோவம் அடங்கும்.
தங்க முடிக்கு அப்பா மிகக் கடுமையான தண்டனை அளித்து விட்டார். அப்பாவு போன்றவர்கள் திருப்தி அடைந்தனர்.
நடவடிக்கை தர்ம அடிப்படையில் எடுத்திருந்தால் மீண்டும் கேட்கமாட்டார்கள். அதர்மத்தை எதிர்த்தால் அது எப்படி தர்மமாகாமலிருக்கும்?
இவரே ஒரு மத வெறியர் .
அப்பாவு உங்களிடம் படித்த மாணவர்களை நினைத்தால் பாவமாக உள்ளது. இதுமாதிரி பேச வெட்கமாக இல்லை. அமைச்சராகவே இருக்க தகுதியற்ற ஒருவரை அமைச்சராக வைத்திருப்பதே கேவலமான செயல். இதுமாதிரி பலமுறை வாய்க்கொழுப்பு பேசியுள்ளார். நீங்கள் நேர்மையானவராக இருந்தால் உடனே அவரை அமைச்சராக இருக்க அனுமதிக்க கூடாது. சிந்தியுங்கள்.