மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே வடக்கன்குளத்தை சேர்ந்த ஒருவரின் மூன்று வயது மகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதித்தனர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது தெரியவந்தது. வடக்கன்குளம் அலெக்சாண்டர் மகன் சந்தோஷ் ரிச்வினை 28, மகளிர் போலீசார் கைது செய்தனர்.
29-Sep-2025
25-Sep-2025