மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி:மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நஜீபுல் ஷேக், 26. கங்கைகொண்டான் தொழிற்பேட்டை நிறுவனங்களில் உள்அலங்கார பணிகளை செய்து வந்தார்.நேற்று முன் தினம், கங்கைகொண்டான் நான்கு வழிச்சாலையில் சிப்காட் அருகே நடந்து சென்றார். அப்போது, கோவில்பட்டியில் இருந்து திருநெல்வேலி சென்ற சரக்கு வேன் நிலை தடுமாறி ஷேக் மீது மோதியது. அதே இடத்தில் உயிரிழந்தார். கங்கைகொண்டான் போலீசார் வேன் டிரைவர் ராஜேஷை, 26, கைது செய்தனர்.
29-Sep-2025
25-Sep-2025