மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலையங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு
21 hour(s) ago
கழிவுநீர் கால்வாய் சேதம்
21 hour(s) ago
நெல் பயிரிட்ட நிலப்பரப்பு தவறான தகவல்கள் பதிவு
11-Oct-2025
மளிகை கடையில் மது விற்றவர் கைது
11-Oct-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே நெல்லிமரத்துகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி அமுதா, 28. நேற்று முன்தினம் மாலை, வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து வீடு திரும்பினார். இடைப்பட்ட நேரத்தில், வீட்டின் முகப்பில் அவர் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். பீரோவில் வைத்திருந்த, 12 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். புகாரிபடி பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
21 hour(s) ago
21 hour(s) ago
11-Oct-2025
11-Oct-2025