மேலும் செய்திகள்
2 வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரன் நகை கொள்ளை
30-Aug-2024
நகை, பணம் திருட்டு
19-Aug-2024
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசிங், 48; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் உள்புறமாக போடப்பட்டிருந்த முன் கதவு தாழ்ப்பாளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். வீட்டு அலமாறியில் வைத்திருந்த 4 சவரன் நகை, 5,000 ரூபாய், நான்கு மொபைல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
30-Aug-2024
19-Aug-2024