உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூட்டை உடைத்து நகை திருட்டு

பூட்டை உடைத்து நகை திருட்டு

பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாலசிங், 48; ஆட்டோ ஓட்டுனர். நேற்று முன்தினம் இரவு, குடும்பத்துடன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் உள்புறமாக போடப்பட்டிருந்த முன் கதவு தாழ்ப்பாளை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே சென்றனர். வீட்டு அலமாறியில் வைத்திருந்த 4 சவரன் நகை, 5,000 ரூபாய், நான்கு மொபைல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். மீஞ்சூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி