உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

திருத்தணி:திருத்தணி நகரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், திருத்தணி - அரக்கோணம் சாலை, வள்ளியம்மாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, வாகனத்தில் 30 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், திருத்தணி எம்.ஜி.ஆர்., நரைச் சேர்ந்த ரங்கன், 45, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை