உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / போதையில் தகராறு இருவர் கைது

போதையில் தகராறு இருவர் கைது

திருத்தணி: திருத்தணி ஜோதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆரோன், 29. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன், 34, காந்தி, 40 ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, தியாகராஜன், காந்தி ஆகியோர் ஆரோனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆரோனை உறவினர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து, தியாகராஜன், காந்தி ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி