உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வடாரண்யேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி

வடாரண்யேஸ்வரர் கோவிலில் துாய்மை பணி

திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளம் மற்றும் காளியம்மன் கோவிலில் துாய்மை பணி நடந்தது.சென்னை போரூரைச் சேர்ந்த நந்தீஸ்வரர் உழவார பணி குழுவினர் நேற்று, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி