மேலும் செய்திகள்
பிரதோஷத்தையொட்டி சிவாலயங்களில் பூஜை
09-Jun-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளம் மற்றும் காளியம்மன் கோவிலில் துாய்மை பணி நடந்தது.சென்னை போரூரைச் சேர்ந்த நந்தீஸ்வரர் உழவார பணி குழுவினர் நேற்று, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
09-Jun-2025