உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணவூர் சாலையில்  நாய்களால்  தொல்லை

மணவூர் சாலையில்  நாய்களால்  தொல்லை

திருவாலங்காடு, திருவாலங்காடு -- பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், பழையனுார், மணவூர், பாகசாலை உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சாலையில் நாய்கள் சுற்றித் திரிகின்றன.இந்த நாய்கள் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனத்தில் பயணிப்பவர்களை அச்சுறுத்தி வருகின்றன. மேலும் அவைகளை விரட்டும்போது, வாகன ஓட்டிகளை கடிக்க வருவது தொடர்வதால் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.நாளுக்கு நாள் தொல்லை அதிகரித்து வருவதால், சாலையில் திரியும் நாய்களை பிடிக்க, ஊராட்சி நிர்வாகமும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை