உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திரவுபதியம்மன் திருக்கல்யாணம்

திரவுபதியம்மன் திருக்கல்யாணம்

திருத்தணி,திருத்தணி அடுத்த எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.உற்சவர்கள் அர்ச்சுனன், திரவுபதியம்மனுக்கு நேற்று காலை 9:30 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. நாளை மறுநாள் அர்ச்சுனன் தபசும், 8ம் தேதி துரியோதனன் படுக ளும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ