உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

டி.எஸ்.பி., பொறுப்பேற்பு

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,யாக சாந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் இங்கு பணியாற்றி வந்த டி.எஸ்.பி., ஜான்விக்டர் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரியில் டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த சாந்தி, ஊத்துக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ