மேலும் செய்திகள்
அர்ச்சகர் மாயம்
10-Jan-2025
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, சேலை பகுதியைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 80; வீட்டிலிருந்த இவரை; கடந்த 20ம் தேதி வீட்டிற்கு வந்த பாம்பு கடித்து விட்டது.இவரது அலறலைக் கேட்டு வந்த இவரது பேரன் பரத் என்பவர்; மூதாட்டியை திருவள்ளூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார்.,அங்கு அன்றிரவு பலியானார்.இதுகுறித்து, நேற்று முன்தினம், இவரது மகன் சத்தியமூர்த்தி அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
10-Jan-2025