மேலும் செய்திகள்
மக்கள் தொடர்பு திட்ட முகாம் ஒத்தி வைப்பு
08-Jan-2025
திருவள்ளூர்:பெத்திக்குப்பம் கிராமத்தில், வரும் 29ம் தேதி மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கும்மிடிப்பூண்டி வட்டம், பெத்திக்குப்பம் கிராமத்தில், கலெக்டர் தலைமையில், வரும் 29ம் தேதி, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.அப்போது, அனைத்து துறையைச் சார்ந்த மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கையினை கலெக்டரிடம் மனு அளித்து பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
08-Jan-2025