உள்ளூர் செய்திகள்

மணல் லாரி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த தச்சூர் பகுதியில், போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து, ஆறு யூனிட் மணல் கடத்தி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். ஓட்டுனர் தப்பி ஓடினார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை