உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி

ஊத்துக்கோட்டை:திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டையில் வசித்து வந்தவர் ராணியம்மாள், 62; நேற்று முன்தினம் மாலை, திருவள்ளூரில் இருந்து, தனியார் பேருந்து வாயிலாக, பெரியபாளையம் சென்றார்.பெரியபாளையத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் போது, படிக்கட்டில் கால் தவறி விழுந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !