உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

கரிம்பேடு நாதாதீஸ்வரர் கோவிலில் பாலாலயம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த, கரிம்பேடு கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வரர் கோவிலில், ஏராளமான திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.கொசஸ்தலை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோவிலில் வற்றாத தீர்த்த கிணறு மற்றும் நீராழி மண்டபத்துடன் குளம் அமைந்துள்ளன.இந்நிலையில், இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பாலாலயம் நேற்று ஏற்படுத்தப்பட்டது.இதற்கான சிறப்பு வழிபாடு, காலை 10:00 மணிக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை