மேலும் செய்திகள்
ரூ.1 கோடி ஜவுளி மோசடி; 2 கைதிகள் மீது வழக்கு
20-Nov-2024
திருத்தணி:திருத்தணி நகரம், எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 54; இவரது அரிசி ஆலை திருத்தணி ஆசிரியர் நகர் பகுதியில் உள்ளது.இந்நிலையில், தெய்வசிகாமணி தன் லாரியை, கடந்த, 15ம் தேதி அரிசி ஆலை முன் நிறுத்தி வைத்திருந்தார்.நேற்று, அதிகாலை 5:30 மணிக்கு தெய்வசிகாமணி ஆலைக்கு சென்று பார்த்த போது, லாரி மாயமானது தெரிய வந்தது. இது குறித்து தெய்வசிகாமணி அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
20-Nov-2024