உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா பறிமுதல் இருவர் கைது

கஞ்சா பறிமுதல் இருவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்த சென்னை நோக்கி சென்ற டூ-- வீலர் ஒன்றை நிறுத்தி அதில் பயணித்த இருவரை சோதனையிட்டனர். அவர்களிடம், 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு, 1,000 ரூபாய். வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை