மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகி செயலால் பரபரப்பு
26-Dec-2025
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
தூத்துக்குடி:தூத்துக்குடி அருகே தோட்டத்தில் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே நட்டாத்தியில் ஜான்பால் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இதில் கோட்டைக்காடு கிராமத்தைச்சேர்ந்த சந்திரசேகர் 58, என்பவர் தொழிலாளியாக பணியாற்றினார். தினமும் காலை 9:00 மணிக்கு வேலைக்கு வருபவர், மாலை 6:00 மணிக்கு கிளம்பி செல்வார்.நேற்று மாலை 5:30 மணிக்கு தோட்டத்தில் அவரை ஒருவர் பார்க்க சென்றபோது தோட்ட அறையில் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். சாயர்புரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்து சாயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Dec-2025
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025