வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த கடத்தல்களுக்கு " கோல்ட் ஹேர்" ஆப்பரேஷன் என பெயர் வைத்தால் கனகச்சிதமாக இருக்கும்.
கதறு.
அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள மரங்கள் வெட்டினால் சிறை என்று சட்ட திருத்தமாம் ....பசுமை தமிழகமாம் .....ஆனால் துாத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு குளங்களில் முறையின்றி மண் திருட்டால் குளங் களுக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளதாம் . பல இடங்களில் ராட்சத லாரிகளில் வண்டல் மண், சரள் மண், செம்மண் அனுமதியின்றி திருடப்படுகிறது.....கடம்பாகுளத்தில் சட்ட விரோதமாக ஐந்து ஹிட்டாச்சி இயந்திரங்களால், லாரிகளில் விதிமீறி மண் எடுத்து செல்லப்பட்டதாக புகார் .....ஆறு ஏரி குளம் கால்வாய் குட்டை என்று விடியல் ஆட்சியில் மொத்தமும் திருடப்பட்டு நாடு சுடு காடாக மாறும் .....
நாலு வெறுமைப்பயல்களுக்கு பயந்து மொத்த அரசு இயந்திரமும் இயங்கவில்லை என்பது வெறும் சப்பைக்கட்டு - ஏனென்றால் பாதிப்பேர் பங்கு வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்துவிடுகிறார்கள்.
மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025