உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ‛கையெழுத்து போட்டே ஆகணும் : பிஎம்ஸ்ரீ கல்வித்திட்டம் குறித்து ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

‛கையெழுத்து போட்டே ஆகணும் : பிஎம்ஸ்ரீ கல்வித்திட்டம் குறித்து ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

புதுடில்லி: ‛‛தமிழக அரசு உறுதி அளித்தபடி பிஎம்ஸ்ரீதிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்'', என முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: சமக்ர சிக்சா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர். இத்திட்டத்தை தமிழகம் செயல்படுத்தி வருவதால் கல்வி தரத்தை மேலும் உயர்த்த பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்பது அவசியம்.குழந்தைகளின் கல்வி, எதிர்காலத்திற்கு அரசியல் கொள்கைகள் குறுக்கீடுகள் தடையாக இருக்கக்கூடாது. புதிய கல்விக் கொள்கையின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களை சென்றடைய வேண்டும். தமிழக அரசு உறுதி அளித்தபடி பிஎம்ஸ்ரீதிட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.தமிழ் மொழியுடன் பன்மொழிகளை மாணவர்கள் கற்பதை ஊக்குவிக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த முயற்சி எடுத்து வருகிறது. தமிழ் மொழியை மாணவர்கள் கற்க ஏதுவாக கடந்த ஜூலையில் தமிழ் சேனல் ஒன்று துவங்கப்பட்டது. இவ்வாறு அந்த கடிதத்தில் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

angbu ganesh
ஆக 31, 2024 09:39

ஒத்து போனால்தான் தளபதி இல்லேன்னா


panneer selvam
ஆக 31, 2024 00:02

Stalin ji , now it is your turn whether you will accept Central government education policy or prepared to forego Central government fundings for educational sector ? No need to give evasive reply through house hold servants like Ponmudi .


Kumar Kumzi
ஆக 30, 2024 23:21

என்னய்யா இது விடியலின் மூஞ்சி ஊசிப்போன பணியாரம் மாதிரி இருக்கு


Sivagiri
ஆக 30, 2024 22:30

அது சரி ,மக்களை முட்டாளாக்கலாம் , ஒன்றியத்தை ஆக்க முடியுமா ? , தங்கப்பதக்கம் படத்தில் , ஸ்கூல் பையன் ஸ்கூல் டூர் போறேன்னு சொல்லி பணத்தை வாங்கிட்டு , சீட்டாட போன மாதிரில்ல இருக்கு , எதுக்கு பணம் கொடுக்கிறார்களோ அந்த திட்டத்தை செயல்படுத்தினா அதுக்கு துட்டு குடுப்பாங்கோ , அதை விட்டு , திட்டமும் செயல்படுத்த மாட்டோம் - ஆனா அதுக்கு உரிய காசை மட்டும் குடுத்துரு- நாங்க எப்படி வேணாலும் செலவுக்கு வச்சிக்கிடுவோம் - னு சொன்னா எப்படி தருவாங்க ? கேக்குறவவன் கேனப்பயலா இருந்தா , - - - ?


GMM
ஆக 30, 2024 21:50

மத்திய அரசு, மாநில நிர்வாகத்தை கெஞ்சி, கூத்தாடி ஒப்புதல் பெறும் முறை சட்டத்தில் இருந்தால், இது போன்ற கேவலமான சட்ட, நிர்வாக நடைமுறை உலகில் எங்கும் இருக்காது. மாநில அதிகாரி மாவட்ட, உள்ளாட்சி அதிகாரிகளை படு கேவலமாக நடத்த முடியும். ஆனால், மத்திய அரசு மாநில நிர்வாகத்தை உபசரித்து ஒப்புதல் பெற வேண்டும். கண்டுபிடிப்பு அரசியல் சாசன வழக்கறிஞர்கள் குழு?. ஒரு IAS அரசு செயலாளருக்கு இணையான அரசு பொது நிறுவன அதிகாரி கடிதம் எழுதி விட்டாராம். அந்த துறை IAS தலைவர் மட்டும் தான் எழுத வேண்டுமாம். அவரை பணி நீக்கம் செய்யாத குறை தான் பாக்கியாம். நீதிமன்றம் மட்டும் தான் நிர்வாக நடைமுறையை விரும்புவது இல்லை. மத்திய அரசு ஆட்சியை காப்பாற்ற நீதிமன்ற முறை தவறி, மாவட்ட நீதிமன்றம் மாவட்டம் வெளியே விசாரிக்கும் நடைமுறையை கண்டுகொள்வதில்லை. கையெழுத்து போட மாட்டார்.?


sridhar
ஆக 30, 2024 21:05

அரசு பள்ளிகளில் தரமற்ற ஆங்கிலம், வேறு மொழிகளும் கூடாது. கும்மிடிப்பூண்டி தாண்டினால் தமிழன் தற்குறி.


ஆரூர் ரங்
ஆக 30, 2024 20:53

கையெழுத்து போட்டே ஆகணும். இதுவாவது முதல் கையெழுத்தாக இருக்கட்டும். பாவம் அடிமை விடியல்.


Svs Yaadum oore
ஆக 30, 2024 20:36

ஆந்திராவில் அணைத்து பள்ளிகளும் CBSE பள்ளிகளாக மாற்றம் செய்ய திட்டம் வகுத்து அங்குள்ள 45000 அரசு பள்ளிகளில் ஆயிரம் பள்ளிகளுக்கு மேல் ஏற்கனவே CBSE பள்ளிகளாக மாற்றம் ....ஆந்திரா , தெலுங்கானா வில் அரசியல்வாதிகள் பள்ளி கல்வியில் தலையிடுவது கிடையாது ....அதனால்தான் chennai IIT இல் பெரும்பாலான மாணவர்கள் ஆந்திர மாணவர்கள் ....தமிழ் நாட்டில் இந்த கேடு கேட்ட திராவிடத்தால் அரசு பள்ளி கல்வி மொத்தமாக அழிந்ததுதான் மிச்சம் ....


krishna
ஆக 30, 2024 20:19

NAANGA DRAVIDA MODEL AATCHI .PERIYAR SEEDARGAL.THAMIZH NAATAI TASMAC KANJA BODHAYIL MIDHAKKA VITTALDHAAN ENGA VANDI OODUM.MIGA SIRANDHA KALVI ELLAM VENDAAM.IPPADIKKU AHILA ULAGA SENGAL THIRUDAN RASIGAR MANDRA THALAIVAR SORRY EDUCATION MINISTER POYYUM MOZHI.


தமிழ்வேள்
ஆக 30, 2024 19:55

தமிழக மாணவர்கள் உருப்பட்டு விட்டால் விடியாத கட்சிக்கு 200 ஓவா அடிமைகள் டாஸ்மாக் பவுடர் யாவார வாடிக்கையாளர் குறையும்...கம்பேனியை கந்தல் ஆக்கி கொள்ள விடியலுக்கு என்ன கிறுக்கா? பள்ளி கல்வி முறையே தேவையற்றது என்பதே திராவிட கொள்கை..... திராவிட கும்பலின் எந்த மெயின் அல்லது கிளை கட்சிகளோ எதுவும் தேவையில்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை