உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்

குலசேகரப்பட்டினத்தில் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நேற்று(அக்.,12) நள்ளிரவில் சிம்ம வாகனத்தில் வந்த முத்தாரம்மன் மகிஷாசூரனை வதம் செய்தார். நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி