மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகி செயலால் பரபரப்பு
26-Dec-2025
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வடக்கு ராமசாமிபட்டியைச் சேர்ந்த ராஜன் மகன் விக்னேஷ் 13.அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வந்தார். அவர்களது வீட்டில் எலி தொல்லை இருந்ததால் அதற்கு மருந்து வைத்திருந்தனர். அலமாரியில் இருந்த எலிமருந்து தவறாக குடிநீரில் கலந்து இருந்தது.வெளியே விளையாடிய சிறுவன் வீட்டில் எலி மருந்து கலந்த நீரை பருகியதால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Dec-2025
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025