உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்; உதவி பொறியாளர் லபக்

ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம்; உதவி பொறியாளர் லபக்

திருப்பூர்: ரூ.1 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டார்.திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார், 39, தார் சாலை அமைக்கும் பணிக்காக, 2 லட்சம் கேட்டு, ஒரு லட்சம் ரூபாய் வாங்கிய போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை