உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீன் விற்பனை துள்ளவில்லை

மீன் விற்பனை துள்ளவில்லை

தமிழக கடலோர மாவட்டங்களில் இருந்து, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, நேற்று கடல் மற்றும் அணை மீன்கள் மொத்தம் 65 டன் வந்தன. பாறை, கிலோ 160 முதல், 180, சங்கரா, 380, விளா மீன், 320, அயிலை, 260, படையப்பா, 260, வஞ்சிரம், 650, நண்டு, 380 ரூபாய்க்கு விற்றது. நேற்று, முகூர்த்த நாள் என்பதால் வழக்கமான விற்பனை இல்லை; அதே நேரம், மொத்த வியாபாரி கள் அதிகளவில் மீன்களை விற்பனைக்கு வாங்கிச் சென்றனர். எதிர்பார்த்த விற்பனை இல்லாததால், மீன் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ