உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சரளை கற்கள் கடத்தியவர் கைது

சரளை கற்கள் கடத்தியவர் கைது

திருப்பூர்; மங்கலம், கோம்பைக்காடு பஸ்ஸ்டாப்பில், கனிம வளத்துறையினர் நடத்திய வாகன தணிக்கையின்போது பாண்டியன், 48 என்பவர், அனுமதியின்றி டிப்பர் லாரியில், 3 யூனிட் சரளை கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ